Wednesday, August 26, 2009

வாழ்க்கை



வாழ்கை என்னும் கடனிலே;
ஒவ்வொரு மானிடனும் செம்படவனை போலே;
கடலில் மூழ்குவதும் கரையை சேர்வதும் அவரவர் கையிலே;
யோசிப்பவன் தடுமாறுவான், பயந்தவன் தோல்விக் கொள்வான், ஆனால் -
தடைகளை நினைத்து கவலைப் படாமல் முன்னோக்கி செல்பவனே ;
வெற்றி அடைவான்.